கவிதை என்பது
வாசித்துவிட்டு போவதற்கல்ல....
அவை வாசனைமிக்க மலர்கள்
ரசனையோடு நுகருங்கள்....!
- தினைக்குளம் கா.ரமேஷ்
Tuesday, November 25, 2008
என் காதல்...!
உன் விழிகளுக்குள் நான் வீழ்ந்தது - உண்மைதான் உன் காதலுக்கு நான் காத்திருந்தது - உண்மைதான் உன் நினைவினை நான் நேசித்தது - உண்மைதான் உன் பார்வைக்கு நான் பரிதவித்தது - உண்மைதான் ஆனால் உன் உண்மை நிலை அறியாமல் -என் உள்ளத்தை எப்படி உன்னோடு சேரவிட முடியும்...?
1 comment:
உண்மையான காதல் என்றல் கூறிவிடுங்கள் . தானாக சேர்த்துவிடும்
Post a Comment