Tuesday, November 25, 2008

கவிதை

கடவுள் ....!

உலகை ஈன்றவர் கடவுள் என்றால்...
உன்னை ஈன்றவள் கடவுள் என்றால்...
உன்னை பயிற்றுவித்தவர் கடவுள் என்றால்...
உன்னை பண்பாளனாக்கியவர் கடவுள் என்றால்...

உனக்காக உணர்ச்சிகளை அடக்கி - தன்னையே தரும்
தாரகையும் கடவுள்தான்.....!

No comments: